திங்கள், 16 நவம்பர், 2009

அழைப்பு

அழைப்பு
**********
உற்றுக் கேட்கிறேன்
யாரோ யாரையோ அழைக்கிறார்கள்
மௌனமாக...
ஆனால்
பலமாக...
யாரும் யாரையும்
கவனிக்கவில்லை
அவரவர் கவனம்
அவரவர் அழைப்பில்...
அவரவர் அழுகையில்...
இருந்தும் யாரோ யாரையோ
அழைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்
***********************************
சிறு கவிதைகள்
****************
மழைத்துளி பட்டவுடன்
சிலிர்க்கிறது ரோஜா
என் உதடுகளும் நீயும்
*************
இருவர் கரங்களும்
பின்னிக்கொள்ள
மெல்ல நடப்போம்...
நீ நதியாக...
நான் கரையாக....
**************

5 பேரு கிடா வெட்டுறாங்க:

பெயரில்லா சொன்னது…

கவிதைகள் சூப்பர்

நேசமித்ரன் சொன்னது…

வாஙக ராஜாராம்

முதல் பதிவு நல்லா இருக்கு .

நையாண்டி நைனா சொன்னது…

டாப்பா... கீதே....

புலவன் புலிகேசி சொன்னது…

கவிதைகள் அருமை..

anujanya சொன்னது…

நல்லா இருக்கு.

அனுஜன்யா

Related Posts with Thumbnails