ஞாயிறு, 15 நவம்பர், 2009

நினைப்பு

பகல்முழுக்க ஓடி
அலுத்துச் சலித்த
இரவுகளில்...
எப்போதாவது அணைக்கும்
தொந்தி குலுங்கும்
கணவனின் கீச்சுக்குரலில்...
“பன்னி மாதிரி ஆயிட்டேடி”
வார்த்தை ஊசிகள்
கிளறிவிடும்...
தாவணிப்பருவத்தில்
முதல்முத்தம் கொடுத்த
அரும்புமீசைக் காதலனின்
முகம்...
மிக மங்கலாய்...
“அப்படியே இருந்திருக்கலாமோ?”

4 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

தம்பி
நல்லா எழுதுறீங்க..

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

vinthaimanithan சொன்னது…

//தம்பி
நல்லா எழுதுறீங்க.. //

ர்ர்ர்ரொம்ப நன்றி அண்ணா! அடுத்த இடுகையை பாருங்க. டெர்ரரா இருக்கும். அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க

Ashok D சொன்னது…

சூப்பர்

anujanya சொன்னது…

நல்லா இருக்கு. எல்லோருக்கும் சொல்வதுதான். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதவும் செய்யுங்கள்.

அனுஜன்யா

Related Posts with Thumbnails