tag:blogger.com,1999:blog-4531166869130563313.post6461578168228501995..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல். பகுதி-2vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-14153666740804001522011-12-29T05:57:06.800+05:302011-12-29T05:57:06.800+05:30வணாக்கம் சகோதரரே,தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு
...வணாக்கம் சகோதரரே,தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு<br />என் தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி. திருவள்ளுவர் பறிய எனது பத்விற்கு தாங்கள் இதை தினமலரில் இருந்து எடுத்தது, அதற்கு நன்றி கூட சொல்லலைன்னு சொல்லியிருக்கீங்க.<br />நன்றி மறப்பது நனறன்றுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்.<br />அப்படியிரூக்க அவரை பற்றி எழுதும்போது அதை மறாப்பேனா?<br />இது தினமலரில் வந்ததான்னு எனக்கு தெரியாது. ஆனால், என் ஒரு மணவிழாவில் அன்பளிப்பாக வந்த புத்தகத்தில் இருந்தது. அதைத்தான் பதிவிட்டேன், அதை தெளிவா டிஸ்கில சொல்லியிருந்தேன். நீங்க சரியா படிக்கலை போல மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்துட்டு குற்றம் சொல்லுங்க.<br />குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. வீணான குற்றாச்சாட்டு வேண்டாமே ப்ளீஸ்<br />http://rajiyinkanavugal.blogspot.com/2011/12/blog-post_28.html#commentsராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-58192103232914743452011-07-23T20:31:14.585+05:302011-07-23T20:31:14.585+05:30நணபரே உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன் வந்துட்டிங்...நணபரே உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன் வந்துட்டிங்களா வாழ்த்துக்கள்கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-85386463070437147912011-07-23T20:13:17.425+05:302011-07-23T20:13:17.425+05:30பொய்யாய் ஒருவர் மீது வழக்கு புனைந்து, அதுவும் தடாவ...பொய்யாய் ஒருவர் மீது வழக்கு புனைந்து, அதுவும் தடாவின் கீழும், பொய்யான அரசு சாட்சியங்கள் மூலமும். இப்படியா சந்தி சிரிப்பார்கள் பேரறிவாளன் வழக்கிற்கு கதை, வசனம் எழுதியவர்கள். <br /><br />இதையெல்லாம் ஏன் அருந்ததிராய் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதி உலகின் பார்வைக்கு கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது. <br /><br />பி.கு: ராசா! அ. சா. என்றால் "அரசு சாட்சியம்" என்று நினைக்கிறேன் :)Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com