tag:blogger.com,1999:blog-4531166869130563313.post5356094499621217498..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: கடவுளும் நானும்....vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-8590412266882042692010-08-27T06:38:49.338+05:302010-08-27T06:38:49.338+05:30///"செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான...///"செம்மான் மகளைத் திருடும் திருடன்,<br />பெம்மான் முருகன், பிறவான், இறவான்,<br />"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே<br />அம்மா பொருளொன்றும் அறிந்திலனே!"<br /><br />என்று அருணகிரியாரும் உரைக்கும் 'சும்மா இருக்கும் சுகம்' வாய்த்தால் ஒருவேளை இறை என்பது தேவையற்றுப் போகுமோ?!///<br /><br />இது புரியாமல் தான், மனிதர்களுக்குள் எத்தனை எத்தனை சணடைகள், பிரிவுகள்!! உங்கள் எழுத்து அருமையாக இருக்கிறது. <br /><br />கடவுளை பற்றிய தேடலில் <b>"பொருள்முதல்வாதத்தோடு"</b> மட்டுமே முடிந்து விடும் விஷயம் அல்ல அது! மனிதன் தன் நிலையிலிருந்து இன்னமும் மேலே உயர்ந்து செல்லும் வழி இருக்கிறது என்பதை தான் பல மகான்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றுள்ளனர்.<br /><br />அது வரை சோற்று பருக்கைக்காக அள்ளாடும் பரிதாப நிலையில் இருக்க வேண்டியது, மனிதனுக்கு விதிக்கபட்டுள்ள சாபம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-3516863645268665802010-08-10T21:34:26.655+05:302010-08-10T21:34:26.655+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
எல்லாம் கடந்து உள்நிற்பவன் எ...@ கே.ஆர்.பி.செந்தில்<br /><br />எல்லாம் கடந்து உள்நிற்பவன் என்ற வரியின் சுருக்கம் தானே அண்ணா கடவுள்!<br /><br />@dheva<br /><br />தேடல் அதன் போக்கில் என்னை இழுத்துச் செல்கின்றது. நதியில் மிதக்கும் துரும்பாய் நான்... அவ்வளவே!<br /><br />@சௌந்தர் <br /><br />நன்றி சௌந்தர்<br /><br />@ஜெய்லானி<br /><br />என்னாது இது.. வில்லத்தனமா சிரிச்சுகிட்டு... வில்லத் தனமாவுல்ல இருக்கு<br /><br />@LK<br /><br />என்ன வித்தியாசம்னு சொல்லுங்களேன் தல<br /><br />@...........enthisai.......... <br /><br />நன்றி வக்கீல் சார்<br />கட்டுரைய அற்புதம்னு வேற சொல்லி உசுப்பி விட்டுட்டிய.... ம்ம்ம் .. இனிமே ரொம்ப யோசிச்சி எளுதவேண்டியதுதான்!<br /><br />@மங்குனி அமைசர்<br /><br />யோவ் மங்குணி.. அது என்ன அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போற பளக்கம்? சின்னப்புள்ளதனமாயில்ல!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-27128089251546438892010-08-10T20:02:39.430+05:302010-08-10T20:02:39.430+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-27657787743222867912010-08-10T15:30:43.233+05:302010-08-10T15:30:43.233+05:30நட்பே., வணக்கம்.
சிறப்பாய் தொடர்கிறது உங்கள் பய...நட்பே., வணக்கம். <br /><br />சிறப்பாய் தொடர்கிறது உங்கள் பயணம்...<br /><br />வாழ்த்துகள் என்றென்றும்.<br /><br /><br /><br />காமத்திலிருந்து கடவுள் இது பிரிக்க முடியாத இயக்கம். <br /><br /><br />நேற்றுவரை காமத்தின்.,காதலின்.. பக்கங்களில் உங்கள் பதிவுகள் ஆழமானவை;<br /><br />இப்போதைய கடவுளும் மிகவும் அர்த்தமானது.<br /><br /><br /><br />கடைசி இரு பத்திகள் தவிர்க்கவேண்டியது.. <br />ஏனெனில்.,அது உங்கள் அற்புத கட்டுரையை ஒரு நாட்குறிப்பு மாதிரி ஆக்கிவிடக்கூடாது.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-84403353910956830402010-08-10T12:08:39.100+05:302010-08-10T12:08:39.100+05:30vithyaasamana pathivuvithyaasamana pathivuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-8301979203100606652010-08-10T11:42:54.611+05:302010-08-10T11:42:54.611+05:30:-)):-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-35460430673003660932010-08-10T11:42:39.025+05:302010-08-10T11:42:39.025+05:30சாவியை இருட்டுக்குள் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக...சாவியை இருட்டுக்குள் தொலைத்துவிட்டு வெளிச்சம் இருக்குமிடத்தில் தேடும் முல்லாவின் வாரிசாய் இருக்காதீர்!//<br /><br />வரிகள் எல்லாம் புதுமைய இருக்கிறது இந்த பதிவை படித்தால் ஓரு தெளிவு கிடைக்கும்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-79792574512724224212010-08-10T11:28:07.699+05:302010-08-10T11:28:07.699+05:30தம்பி......
நேரே வந்திட்டே இருந்தீங்க.. டக்குன்ன...தம்பி......<br /><br /> நேரே வந்திட்டே இருந்தீங்க.. டக்குன்னு பக்கது சந்துல பூந்துட்ட மாதிரி உணர்றேன்...அதன் பொருள் முதல்வாதம் சொன்னீங்கல்ல..அத சொன்னேன்...<br /><br />இரண்டாம் பகத்தில் முட்டுச் சந்தில் இருந்து கண்டிப்பா திரும்பி வருவீங்கன்னு நம்புறேன்....!<br /><br />சிவபுராணம் சொல்லி ஆரம்பிச்சு இருக்கீங்க...சிவன்(ம்) உங்களை விட்டுடுமா என்ன?<br /><br />கருத்து தாண்டிய ஒரு விசயம் என்னன... கோர்வையான.. சொல்லும் வீச்சு....உண்மையிலேயே கட்டிப்பிடிச்சு பாரட்டுனும் போல இருந்துச்சு தம்பி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-43476458071899447842010-08-10T11:08:56.882+05:302010-08-10T11:08:56.882+05:30இறை தேடல் என்பது உயிர்களின் அடிப்படை உணர்வு... இறை...இறை தேடல் என்பது உயிர்களின் அடிப்படை உணர்வு... இறைவனைத் தேடுவதும் அப்படியே..<br />ஆனால் மக்களை திசை திருப்பி,அவர்களின் அறியாமையை, பயத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது...<br /><br />கடவுளை உனக்குள் தேடு என்றுதான் பெருமக்கள் சொல்லி சென்றிருக்கின்றனர்.. <br /><br />எல்லோராலும் கடவுள்தன்மையை அடைய முடியும்.. ஒரு போதும் கடவுளாக முடியாது....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com