tag:blogger.com,1999:blog-4531166869130563313.post4309192378544935407..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: எழுதிக் கிழித்து...'இலக்கியம்' படைத்து...vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-26097168662360008842011-01-15T07:45:08.337+05:302011-01-15T07:45:08.337+05:30ராசப்பா
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
இந்த ...ராசப்பா<br /><br />இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.<br /><br />இந்த வருடம் வழி கிடைக்க வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-40925008613764420972011-01-14T17:04:57.957+05:302011-01-14T17:04:57.957+05:30இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ...இனியவை பொங்கட்டும்..<br />இனிதே துவங்கட்டும்...<br />பொங்கலோ! பொங்கல்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-69840449291543728662011-01-13T15:10:48.201+05:302011-01-13T15:10:48.201+05:30//ஆளாளுக்குப் பதிவுலகத்தில் இலக்கியம் வளர்த்தலை ஏத...//ஆளாளுக்குப் பதிவுலகத்தில் இலக்கியம் வளர்த்தலை ஏதோ முயல் வளர்த்தல், காடைகௌதாரி வளர்த்தல் கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்க //<br /><br />ஹா..ஹா... ரசித்து சிரித்தேன்.....ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-45752711266950352212011-01-13T08:42:27.532+05:302011-01-13T08:42:27.532+05:30படித்துச் சிரித்தேன், ha, ha...படித்துச் சிரித்தேன், ha, ha...கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-84934504112567913712011-01-11T19:42:02.352+05:302011-01-11T19:42:02.352+05:30ஸ்பெக்ட்ரம் நல்லா இருக்கு.கவிதை விவேக கவைதை
நல்ல ந...ஸ்பெக்ட்ரம் நல்லா இருக்கு.கவிதை விவேக கவைதை<br />நல்ல நினைவூட்டல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-61215530188845528282011-01-11T05:53:54.467+05:302011-01-11T05:53:54.467+05:30ஒவ்வொரு முறையும் நம்முடைய தமிழ் இலக்கியங்கள், அது ...ஒவ்வொரு முறையும் நம்முடைய தமிழ் இலக்கியங்கள், அது செல்ல வேண்டிய தூரம், இன்றைய நிலைமை போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று கோர்வையாக பார்க்கும் போது சற்று வருத்தமாக இருக்கும். புறநானூறு அகநானூறு என்றால் இன்று பள்ளியில் உள்ள குழந்தைகளில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? படித்து என்ன ஆகப் போகின்றது என்ற வியாக்கியானம் வெடுக்கென்று வரும். கற்றுணர்ந்த தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர்கள் மூழ்கி முத்தெடுத்து இது போன்ற விசயங்களை சுவைபட கூறுகிறார்களோ?<br /><br />இதில் ரதி ஒரு பாட்டை எடுத்துக் கொடுத்துருங்காங்க. ஆனால் அல்லல்போம் இந்த பாட்டை சீர்காழி குரலில் பலமுறை கேட்டுள்ளேன். ராசா நீ சொல்லித்தான் இந்த சீவக சிந்தாமணிக்குள் இருப்பது தெரிகின்றது.<br /><br />மொத்தத்தில் எல்லாமே மறந்து போச்சு. <br /><br />அப்புறம் ஏன் பெரிசா எழுதலைன்னு கேட்டதுக்கு மனக்குரங்கு நேற்று முழுக்க வேறு சில விசயங்களில் மாறிப் போக, மறுபடியும் அடம்பிடிக்க, அத்தனையும் கொட்டிக் கவிழ்த்து கடைசியில் தெகா தெளிவான சரியான எதிர்மறை விமர்சனத்தையும் கொடுத்து விட்டார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17868352595263147842011-01-11T05:35:53.835+05:302011-01-11T05:35:53.835+05:30செந்தில் இனி விந்தையாரை மிரட்டாதீங்க.
பாவம்.சரியாத...செந்தில் இனி விந்தையாரை மிரட்டாதீங்க.<br />பாவம்.சரியாத்தானே எழுதியிருக்கார்.அந்தக் கடைசிப் பாட்டே போதும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-7728529411321115272011-01-10T11:29:31.696+05:302011-01-10T11:29:31.696+05:30அரசியல்வாதியா? நானா?
யோவ் உன் லொள்ளுக்கு அளவே இல்ல...அரசியல்வாதியா? நானா?<br />யோவ் உன் லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு..<br /><br />விவேக சிந்தாமணி பத்தி ஒழுங்கா எழுதுறத விட்டுட்டு என்ன கிண்டல் பண்றது ஒரு தீவிர இலக்கியவியாதியான நீங்க தமிழுக்கு செய்யுற துரோகம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-49865021367111992522011-01-10T10:24:05.609+05:302011-01-10T10:24:05.609+05:30பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் ...பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி <br />அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார் <br />குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார் <br />செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார்.<br /><br />உலகம் இப்படித்தான் இருக்கு இன்றும்...Anbuhttps://www.blogger.com/profile/05520118743121561623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17467467715356718572011-01-10T09:35:58.344+05:302011-01-10T09:35:58.344+05:30அட!!!! அந்த கடைசிப்பாட்டு என் பாட்டி ஈழத்தில் இருந...அட!!!! அந்த கடைசிப்பாட்டு என் பாட்டி ஈழத்தில் இருந்தபோது அப்பப்போ படிக்க கேட்டிருக்கிறேன். இங்கே ஒருநாள் பாட்டியைப் பார்க்கும் போது கலாய்க்க வேணும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com