tag:blogger.com,1999:blog-4531166869130563313.post3896731037552323021..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...21/11/2010vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28367298707287360262010-11-30T22:50:54.891+05:302010-11-30T22:50:54.891+05:30காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும்...காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும் வேண்டாமாம். ஆறுமாசமாவும் அறுவடைக்கி. சக்கரை வியாதிக்கு கண்கண்ட மருந்தாம் அந்த நெல்லுச்சோறு.<br /><br />Brother, I am from agri family and I want to cultivate it, where can I get the seed? Please give me details @ chanishere03@yahoo.co.inAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-16144693502142412322010-11-23T08:11:51.213+05:302010-11-23T08:11:51.213+05:30நல்ல விரிவான அலசல்நல்ல விரிவான அலசல்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-32158129591204986672010-11-22T19:57:02.256+05:302010-11-22T19:57:02.256+05:30ராசா விஷயத்தில் அலசல் அருமை..ராசா விஷயத்தில் அலசல் அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-58988427958865151532010-11-22T19:56:29.118+05:302010-11-22T19:56:29.118+05:30//மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து
மண்ணைப் பங்கிட...//மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து<br />மண்ணைப் பங்கிட்டுக் கொண்டார்கள்."//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-64114425370789944272010-11-22T12:42:34.603+05:302010-11-22T12:42:34.603+05:30என்னமோ போங்க இங்க இப்ப புதுசா ஓடுறது சொத்து பிரச்ச...என்னமோ போங்க இங்க இப்ப புதுசா ஓடுறது சொத்து பிரச்சினைதான்.. பத்த வச்சிட்டியே பரட்ட...<br />ஆத்தோட போற தண்ணிதானே அம்மா குடிச்சு ஐயா குடிச்சு மிச்ச மீதிய சந்ததிக்கு சேத்து வைப்பாங்க..<br /><br />அப்புறம் இன்னிக்கு இந்து ராம் "ங்கோத்தா" பய ராஜபக்சே பேட்டியே போட்டிருக்கார். லூசுபசங்களா நாம இருக்கிறவரிக்கும் சிங்கள ...... தாங்கிகள் என்னவேனா எழுதுவாய்ங்க..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-56725773245584411582010-11-22T10:34:05.258+05:302010-11-22T10:34:05.258+05:30முதல் இரண்டு மேட்டருக்கான பழமொழிகள் நச்..முதல் இரண்டு மேட்டருக்கான பழமொழிகள் நச்..Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-1889804282959345182010-11-22T09:50:54.880+05:302010-11-22T09:50:54.880+05:30விமர்சிக்கத்தோன்றாமல் இருக்க காரணம் இங்கே சொல்லப்ப...விமர்சிக்கத்தோன்றாமல் இருக்க காரணம் இங்கே சொல்லப்பட்டிருக்கும் விடயங்களின் கனமே, மாவீரர் வாரம்.<br /><br />அடுத்து, மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு லெனின் மற்றும் மாவோ வின் வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சோவியத் ஒன்றியம் ஏன் உடைந்தது? சீனாவில் Communism என்கிற Nut shell இற்குள் Capitalism அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேள்வியெல்லாம் ஏனோ மனதில் தோன்றாமல் இல்லை. வேலைத்தளத்தில் என் நண்பர் ஒருவர் சொன்னார் சீனாவில் Shangai, Being இங்கே மட்டும் தான் உலகமயமாக்கல். சீனாவின் மற்றப்பகுதிகளில் இன்னனும் communism வாழ்கிறது என்று. என் அறிவுக்கு அது எட்டவில்லை.<br /><br />தமிழக ஆ.ராசா பற்றிய செய்திகள் விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அதன் ஆழம் தெரியாது. ஆனால், இவர்களின் அரசியல் பற்றி படிக்கும் போது தெருவில் கண்ட நரகல் போல் விலகிப்போகத் தான் தோன்றுகிறது பல சமயங்களில். ஆனால், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் போகிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71351485629110111112010-11-22T09:41:10.062+05:302010-11-22T09:41:10.062+05:30லஞ்சலாவண்யங்கள் ஒழிஞ்சி நாடு நல்லாயிருக்கனும்னா கம...லஞ்சலாவண்யங்கள் ஒழிஞ்சி நாடு நல்லாயிருக்கனும்னா கம்யூனிசம்தான் வழின்னு சொல்லியிருக்கீங்க. உண்மைதான்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-49959181303129903162010-11-22T08:59:44.846+05:302010-11-22T08:59:44.846+05:30//ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற்கல்...//ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை<br />உற்ற நற்கல்வியில்லை<br />உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை<br />எனும் ஒப்பாரி அங்கில்லை!<br />வீணில்லை வேலையற் றோரில்லை தனியுடமை<br />வெம்பூத ஆட்சியில்லை<br />வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை<br />வெற்றி எல்லோர்க்கும் எல்லை//<br /><br />thanks comrade.<br /><br />அரிய கவிதை, அறியத்தந்த விந்தை வாழ்க.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-42697893999802786122010-11-22T08:39:28.593+05:302010-11-22T08:39:28.593+05:30வந்தேன். படித்தேன்.
ஜோதிஜி சொல்வது போல் ஏனோ எதுவ...வந்தேன். படித்தேன். <br /><br />ஜோதிஜி சொல்வது போல் ஏனோ எதுவுமே விமர்சிக்கத்தோன்றவில்லை.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-78250126433045892772010-11-22T07:00:51.128+05:302010-11-22T07:00:51.128+05:30இதில் விமர்சிக்க எதுவுமில்லை. படித்து உள்வாங்கிக்...இதில் விமர்சிக்க எதுவுமில்லை. படித்து உள்வாங்கிக் கொள்ள உதவியது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28800458179689780682010-11-22T02:32:11.463+05:302010-11-22T02:32:11.463+05:30மா வீரர்கள் வாரத்தில் மா ‘சோரர்’களின் முகமூடி கிழி...மா வீரர்கள் வாரத்தில் மா ‘சோரர்’களின் முகமூடி கிழிந்தது யதேச்சையா? அமானுஷ்யமா? கூசாமல் தமிழருக்கு தங்களைவிட்டால் யாருமில்லை எனச் சொல்லுவார்கள். :(. கச்சேரி களை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com