tag:blogger.com,1999:blog-4531166869130563313.post2604088927178757158..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: ஈழமும் ஒரு பாமரத்தமிழ் இளைஞனும் : உறவின் நீட்சி!vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17223104161442547582010-11-30T10:56:30.198+05:302010-11-30T10:56:30.198+05:30புரியாத வயதில் இது வெறும் செய்திகள்
தெரிந்து கொள்ள...புரியாத வயதில் இது வெறும் செய்திகள்<br />தெரிந்து கொள்ள உருவான சமயத்தில் சொந்த வாழ்க்கைக்கான போராட்டங்கள்.<br />உணர்வோடு பார்க்கத் தொடங்கிய காலத்தில் திருமண நிர்ப்பந்தங்கள்.<br />வாழ்வின் ஏற்றத்தாழ்வில் உருண்டு புரண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த போது புத்தகங்கள் தான் உதவியது.<br /><br />எழுதிப் பார்க்கலாமே என்று இறங்கிய போது தான் நான் வாழ்ந்து வந்த வாழ்க்கையின் சுயநலமும் இந்த இனத்திற்காகவே வாழ்ந்தவர்களின் பொதுநலமும் புரிந்தது.<br /><br />எது புரிந்தாலும் அறிந்தாலும் விடைகள் தேடும் கேள்விகள் மட்டும் ஆயிரமாயிரம் உண்டு.<br /><br />ஆனால் எல்லா சமயத்தில் உருவான வலிகள் என்பதும் மட்டும் இன்றும் கூட மனதிற்குள் வலியை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-76661700997648668632010-11-29T22:56:46.713+05:302010-11-29T22:56:46.713+05:30///தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகு...///தமிழகமேடைகளில் இடியாக முழங்கத் தொடங்கியது ஒருகுரல்! ஏதென்ஸ் தொடங்கி, இங்கர்சால், ஃப்ரான்ஸ், வாஷிங்டன் பிரகடனம் என்று உலக அரசியலையும் வரலாற்றையும் குழைத்து ஒரு காட்டாறாய் மேடைகளில் தமிழைப் பாயவிட்ட அந்தக் குரல் வைகோவினுடையது!வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம். ஆனால் அவர் தமிழக இளைஞர்களின் நெஞ்சத்தில் மூட்டிய கனல் மிகப்பெரிது! யாராலும் மறுக்க முடியாதது./// இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.1993ல் தமுக்கம் மைதானத்தில் மதிமுகாவின் முதல் தேர்தல் கூட்ட்த்தில் அடைமழையிலும் விடாமல் தொடர்ந்த வைகோவுடனான எனது பயணம் இன்றும் தொடர்கிற்து.ஒரு நல்ல தலைவரை தமிழகம் இழ்ந்து கொண்டு இருக்கிறது...Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-13718237912821339192010-11-29T18:13:31.184+05:302010-11-29T18:13:31.184+05:30எப்பொழுது பின்னூட்டமிடலாமென்ற காத்திருப்பில் இங்கே...எப்பொழுது பின்னூட்டமிடலாமென்ற காத்திருப்பில் இங்கே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17806151310668938202010-11-29T17:26:02.912+05:302010-11-29T17:26:02.912+05:30ஈழம் என்கிற சொல்லே வலியாகிப்போயிருக்கிறது.
என்றாலு...ஈழம் என்கிற சொல்லே வலியாகிப்போயிருக்கிறது.<br />என்றாலும் ஆவல் விந்தையாரே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-19945356474517828312010-11-29T17:19:45.243+05:302010-11-29T17:19:45.243+05:30dheva's commands superdheva's commands superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-51962534198254733252010-11-29T17:12:39.744+05:302010-11-29T17:12:39.744+05:30நானும் நானும் வந்துடேன்... சீச்சிரம் அடுத்த பகுதி ...நானும் நானும் வந்துடேன்... சீச்சிரம் அடுத்த பகுதி போடுங்க...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-90752290582062751252010-11-29T16:35:53.553+05:302010-11-29T16:35:53.553+05:30தம்பி... 1984, 1985 வாக்குல நம்மூரு பள்ளிகூடத்துக்...தம்பி... 1984, 1985 வாக்குல நம்மூரு பள்ளிகூடத்துக்கு எல்லாம் வந்து ஈழத்த பத்தி படம் எல்லாம் காட்டியிருக்காவோ....கொடி வித்துருக்கோவ...காலண்டர் எல்லாம் ....<br /><br />மதுக்கூர்ல நிறைய புலிகள் வந்து தங்கி இருந்தாவோ...!!! பள்ளிகூடத்துல பிரபாகரன் படம் போட்ட லேமினேசன் காலண்டர் வாங்கி...தெய்வத்தோட தெய்வமா வச்சிருந்தேன்...இது 1989ல....1991 வரைக்கும் எவ்வள்வோ விசய்ஙக்ள் தேங்கி கிடக்கு மனசுகுள்ள...<br /><br />சின்ன பயலுவளா இருக்குமோதே .. மனசுக்குள்ள ஹீரொவா ஏறி உக்காந்துகிட்ட மவராசன்...! வேதாரண்யத்த்கு ஆளுவொளுக்கு நிறைய விசியம் தெரியும் அம்பி.....<br /><br />உன் கட்டுரைய படிச்ச்சுபுட்டு.. அஞ்சாப்பு படிச்சப்ப இருந்த காலத்துக்கு மனசு பறந்து போயிடுச்சி.....<br /><br />காத்துக்கிடக்கேன் தம்பி அடுத்த பாகத்துக்கு....! நம்மூரு நடை செம....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-43837647747964990902010-11-29T09:52:54.679+05:302010-11-29T09:52:54.679+05:30தொடருங்கள்! நன்றாக செல்கிறது!தொடருங்கள்! நன்றாக செல்கிறது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-47993132376382197022010-11-29T08:44:06.294+05:302010-11-29T08:44:06.294+05:30அருமை...
தொடருங்கள்அருமை...<br /><br />தொடருங்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-13302441957069345452010-11-29T02:54:40.688+05:302010-11-29T02:54:40.688+05:30//வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம...//வைகோவின் இன்றைய அரசியல் பலவாறு விமர்சிக்கப்படலாம்.//<br /><br />அதேதான் இன்று ஈழத்தமிழர்கள் கருத்தும். அவரது அரசியல் சார்புநிலை கடந்தும் ஈழத்தமிழர்களால் நேசிக்கப்படுபவர்.<br /><br />ஈழத்துடனான தமிழக உறவின் நீட்சியை உங்கள் அனுபவத்தின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்.தொடருங்கள்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-4115522702118927912010-11-28T23:50:16.010+05:302010-11-28T23:50:16.010+05:30பலே! தொடருங்கள் ராஜாராமன்பலே! தொடருங்கள் ராஜாராமன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-82162219912588173422010-11-28T23:04:09.421+05:302010-11-28T23:04:09.421+05:30படிச்சிட்டு வாறன்.படிச்சிட்டு வாறன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com