tag:blogger.com,1999:blog-4531166869130563313.post2515623621997600940..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-26745352307919614882010-08-14T01:08:04.977+05:302010-08-14T01:08:04.977+05:30ரஜீவிற்காகத் தமிழினமே இரக்கமில்லாமல் காங்கிரசால் ப...ரஜீவிற்காகத் தமிழினமே இரக்கமில்லாமல் காங்கிரசால் பலிக்கடாவாக்கப் பட்டுப் பச்சிளங்குழந்தைகளும் பரிதாபமாகக் கொல்லப் பட்டுள்ளனர்.இதை எந்த மானமுள்ளத் தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டான். நாளை தேசியம் என்று கூறித் தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் இதே கதி தான் என்பதை உணர்வதுதான் சிலருக்குப் பிடி பட வில்லை.தமிழன் என்று மார் தட்டிவிட்டு ஈழத்தமிழினத்தை அழிய விட்ட அத்தனைத் தமிழ்நாட்டுத் "தலைவர்"களும் புது டில்லியின்முன் வெறும் விட்டில் பூச்சில்கள்.புதிய தலைமை உருவாகும்,அது புது டில்லிக்குக் காவடி தூக்கும் கயவர்களாக இருக்காது.புது டில்லியையேக் கட்டுப் படுத்தும் தன்மானத் தமிழினமாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-20640112125348766372010-08-13T22:17:52.508+05:302010-08-13T22:17:52.508+05:30உண்மையில் ஈழத்தின் இனவழிப்புக்கு ராஜீவ் மரணம் மட்ட...உண்மையில் ஈழத்தின் இனவழிப்புக்கு ராஜீவ் மரணம் மட்டுமே காரணமா? இந்தியாவின் ஏகாதிபத்தியப் பேராசையும், அதன் பின்னே நிற்கும் தேசிய முதலாளிகளின் வியாபார விஸ்தரிப்புக் கனவுகளுமே அடிப்படைக்காரணமென்று நான் கருதுகிறேன்.<br /><br />ஹ்ஹ்ம்ம்...<br /><br />இயலாமையின் கொந்தளிப்பும் எரிச்சலும் எத்தனை காலம்தான் அடங்கியிருக்கும்? வெடிக்கும்போது தெரியும் வினை விதைத்தவன் கதி!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-46783776537757420592010-08-13T22:10:48.735+05:302010-08-13T22:10:48.735+05:30//ஏது எப்படியோ., அவர் அப்பாவின் மரணத்திற்கு இன்னும...//ஏது எப்படியோ., அவர் அப்பாவின் மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என என்று முதற்காரணம் மறந்து ராகுல் சொல்வது போல, உண்மை வலி உள்ள தமிழர்க்கும் சில கணக்குகள் உண்டு.//<br /><br />மூன்றே வரிகளில் சிறப்பாய் சொன்னீர்கள். இன்னும் எத்தனை காலம் தான் இதையே சொல்லிச்சொல்லி ஓர் இனவழிப்பை ஞாயப்படுத்துவார்கள்? மனட்சாட்சியற்றவர்கள்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-45880372954380980252010-08-13T13:15:37.411+05:302010-08-13T13:15:37.411+05:30கங்கிராட்ஸ், காங்கிரஸ் பற்றிய அரசியல் பார்வைபதிவிற...கங்கிராட்ஸ், காங்கிரஸ் பற்றிய அரசியல் பார்வைபதிவிற்கு , <br /><br />அரசியல் கணக்கு இப்போதெல்லாம் குதிரைபேரம்..<br /><br />வாக்குசாவடியிலும்,நம்பிக்கை ஒட்டு எண்ணிக்கையிலும். எல்லாமனங்களிலும் நேர்மை இல்லை. இதுவே பழகிய பின்னர் குற்றமனபாங்கின்றி தன் விருப்பம்போல் வாக்களிப்பான் குடியானவன். காங்கிரஸ் தனக்கு தமிழ்நாட்டில் என்ன நிலையான செல்வாக்கு என உளவறிக்கை கேட்டது.அதில் அவர்களுக்கு நிலையான ஏறத்தாழ 13 சதவீத வாக்குகள் இருப்பதை அறிந்தது. இந்த விகிதம் இப்போது குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.<br /><br />ஏது எப்படியோ., அவர் அப்பாவின் மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என என்று முதற்காரணம் மறந்து ராகுல் சொல்வது போல, உண்மை வலி உள்ள தமிழர்க்கும் சில கணக்குகள் உண்டு.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-10972440509734010192010-08-13T10:05:41.397+05:302010-08-13T10:05:41.397+05:30தமிழகத்தில் காங்கிரசா.? மொதல்ல அவிங்கள ஒத்துமையா இ...தமிழகத்தில் காங்கிரசா.? மொதல்ல அவிங்கள ஒத்துமையா இருப்பாங்களா..?<br />தனித்தனி ஆட்களாக் கோஷ்டி சண்டையில் ஈடுபடும் புண்ணாக்குகள் ..<br /><br />அடுத்த தேசிய தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இன்றி தொங்கு பாராளுமன்றமே அமையும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-53496014110509867372010-08-13T09:42:57.837+05:302010-08-13T09:42:57.837+05:30கேரளத்து ஜோசியப் பணிக்கர் ராகுலின் மந்திராலோசனைச் ...கேரளத்து ஜோசியப் பணிக்கர் ராகுலின் மந்திராலோசனைச் சபையில் சேர்ந்துவிட்டாரோ?!//<br /><br /><br />இது சூப்பர் தல....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-62329196511856385902010-08-13T09:41:35.273+05:302010-08-13T09:41:35.273+05:30இந்திய தேசியத்துக்கு வரும் ஆபத்தில் பாதி காணாமல் ப...இந்திய தேசியத்துக்கு வரும் ஆபத்தில் பாதி காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தில் ஆட்சி என்பது வெறுமனே காங்கிரஸின் கனவு மட்டுமல்ல.///<br /><br />இவர்களை ஆட்சிக்கு வர விட கூடாது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com