tag:blogger.com,1999:blog-4531166869130563313.post2351138847313931843..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: "வர்றியாடி..." (கிராமத்துக்கதைகள்-3)vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-54692727244898092862011-07-31T16:14:34.408+05:302011-07-31T16:14:34.408+05:30very very good. i gone in to it man. i felt the ol...very very good. i gone in to it man. i felt the old women's feelings. My god i haven't read anything like this heavy. keep the good work buddy.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-56830303848998593122010-12-17T14:16:19.596+05:302010-12-17T14:16:19.596+05:30"அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்..."அந்த நாப்பத்தஞ்சி வயசிலதாய்யா நா மறுவடி பொம்பளயா பொறப்பெடுத்தே" <br />ரொம்ப பேரு வாழ்க்கை எப்புடித்தான் ஆயிடுத்துங்கோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-73956802719413347792010-10-15T20:39:14.136+05:302010-10-15T20:39:14.136+05:30உயிரோட்டத்துடன் மண்வாசனை ராஜாவின் மனதை விட்டகலாத ஓ...உயிரோட்டத்துடன் மண்வாசனை ராஜாவின் மனதை விட்டகலாத ஓர் படம் பார்த்த திருப்தி. எழுத்தில் காட்சிகளை விவரித்து படிப்பவரின் மனதில் அதை நிழலாடவைத்து பதியவைப்பது எல்லோராலும் முடியாத ஒன்று. அதை சர்வசாதரணமாக செய்திருக்கிறது உங்கள் எழுத்து.<br /><br />இன்னோர் முறை பெண் ஜென்மங்களுக்காய் இயல்பாய் கதையினூடே பேசியிருக்கிறீர்கள். காட்சிகளின் விவரிப்புகளுக்கிடையே யதார்த்த உலகம் பற்றிய உங்கள் கருத்துகள் "நச்". <br /><br />வேறென்ன, செந்தில் சொன்னது தான்; "உங்களுக்கு எழுத்துலகில் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு"Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-81374166553573439202010-10-15T18:59:52.302+05:302010-10-15T18:59:52.302+05:30கிராம வழக்கில் ...மிகப் பிரமாதமான நடை !!
வாழ்த்து...கிராம வழக்கில் ...மிகப் பிரமாதமான நடை !!<br /><br />வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு!!!tsekarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-10279493876507048172010-10-15T18:02:18.862+05:302010-10-15T18:02:18.862+05:30நிஜமா குறைஞ்சது இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த எழுத்...நிஜமா குறைஞ்சது இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த எழுத்துக்களையே நினைச்சிட்டிருப்பேங்க. செம மொழி உங்களுக்கு. அப்பா இன்னும் அதுக்குள்ள இருந்து வெளில வர முடியல. கலக்கல்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-76198206969013916242010-10-15T17:59:48.483+05:302010-10-15T17:59:48.483+05:30செம கதைங்க! நல்ல எழுத்து நடை!செம கதைங்க! நல்ல எழுத்து நடை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71462292605103275142010-10-15T12:42:30.577+05:302010-10-15T12:42:30.577+05:30நல்லா இருக்கு நண்பா.
கிராம வழக்கில் இருக்கும் பல...நல்லா இருக்கு நண்பா. <br /><br />கிராம வழக்கில் இருக்கும் பல வார்த்தைகள் புழக்கத்திலும், சில வார்த்தைகள் கேள்வியிலும் அறிமுகம் இருந்தாலும், 'தெகப்பூண்ட மிதிச்சமாரி' அப்படின்னா என்னன்னு புரியல. கொஞ்சம் சொல்லுங்களேன்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-61897848094859102842010-10-15T12:27:01.714+05:302010-10-15T12:27:01.714+05:30என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி .. மிகப் பிரமாதமான ந...என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி .. மிகப் பிரமாதமான நடை .. கிராமத்து வாசனை .. <br /><br />சீதாலெட்சுமி மாதிரி எத்தனையோ பொறப்புகள் வழி தெரியாம அல்லாடிட்டுதான் கெடக்கு ...<br /><br />உங்களுக்கு எழுத்துலகில் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-17077859171550611452010-10-15T11:56:19.600+05:302010-10-15T11:56:19.600+05:30கதைய படிச்சிட்டு ஒன்னும் சொல்லாம போக மனம் இல்லை என...கதைய படிச்சிட்டு ஒன்னும் சொல்லாம போக மனம் இல்லை என்ன சொல்வது என்றும் தெரியவில்லை நேரில் இருந்தால் கட்டியனைத்து வாழ்த்தியிறுப்பேன் வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-52594824293666550682010-10-15T11:14:30.655+05:302010-10-15T11:14:30.655+05:30தஞ்சை நடையில் ஒரு அருமையான கதை. நெறைய வார்த்தைகள் ...தஞ்சை நடையில் ஒரு அருமையான கதை. நெறைய வார்த்தைகள் என்னை எங்கூருக்கு இழுத்துகிட்டு போச்சு!! வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-29947291102556751802010-10-15T10:32:09.311+05:302010-10-15T10:32:09.311+05:30ஜி, ரொம்ப நெகிழ்சியான கதை. மிக அருமை. இம்மாதிரி கத...ஜி, ரொம்ப நெகிழ்சியான கதை. மிக அருமை. இம்மாதிரி கதை படித்து ரொம்ப நாள் ஆகுது. மனச ஒரு மீள்பதிவு செய்துருக்கு இந்த கதை. ரொம்ப நன்றி ஜி.<br /><br />ஆமா, இந்த கதய யாருக்கிட்ட சொல்றா சீதா?Anbuhttps://www.blogger.com/profile/05520118743121561623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-87838126243169448572010-10-15T09:45:09.732+05:302010-10-15T09:45:09.732+05:30simple yet beautiful.simple yet beautiful.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71612404922956267322010-10-15T09:18:41.509+05:302010-10-15T09:18:41.509+05:30காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு.
Yes, Jothiji...காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு.<br /><br />Yes, Jothiji, I am happy for him. will write later.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-8219016584027143652010-10-15T09:14:28.157+05:302010-10-15T09:14:28.157+05:30அருமையான நடை... படிப்பவர்களையும் இல்லுத்து செல்கிற...அருமையான நடை... படிப்பவர்களையும் இல்லுத்து செல்கிறது கதையினூடே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-68006535804438243832010-10-15T08:37:03.863+05:302010-10-15T08:37:03.863+05:30காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு. நன்றிங்க
இனி...காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு. நன்றிங்க<br /><br />இனி தொழில் வாழ்க்கையிலும் மத்தாப்பூ மற்றும் பூக்கள் நிறைந்த மாலைகளும் பாராட்டுகளும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.<br /><br />தெளிவான வலையுலக பாதைக்கு என் நல்வாழ்த்துகள் ராசா.<br /><br />ரதி ஹேமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். எங்க ராசா சந்தோஷமாயிருக்கார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-1047481307582106532010-10-15T07:31:56.087+05:302010-10-15T07:31:56.087+05:30அண்ணே சில வார்த்தைகள் புரியலேன்னாலும் கிராமத்து மொ...அண்ணே சில வார்த்தைகள் புரியலேன்னாலும் கிராமத்து மொழி நடைல பின்றீங்க!<br />இது எந்தவூர் பக்க மொழி நடைண்ணே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-34640604540289413812010-10-15T07:04:06.668+05:302010-10-15T07:04:06.668+05:30'Joseph' அப்டீங்குற பேருல தன்னோட பின்னூட்ட...'Joseph' அப்டீங்குற பேருல தன்னோட பின்னூட்டம் தவறுதலா பதிவாயிடிச்சி அப்டீன்னு தகவல் அனுப்பின ரதியக்காவுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்! <br /><br />அக்கா கண்டிப்பா உங்களை மறுபடி எதிர்பாக்குறேன்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-1266627598698464812010-10-15T07:04:06.446+05:302010-10-15T07:04:06.446+05:30அருமையான எழுத்து நடைஅருமையான எழுத்து நடைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-28365961645786532342010-10-15T06:44:04.338+05:302010-10-15T06:44:04.338+05:30அட! பயந்துட்டே போஸ்ட் பண்ணினேன். மின்னல்வேகத்துல ந...அட! பயந்துட்டே போஸ்ட் பண்ணினேன். மின்னல்வேகத்துல நான் மதிக்கிற பெருந்தலைங்கல்லாம் வந்துட்டீங்க! காலையிலயே மனசு மத்தாப்பூவா மாறிட்டு. நன்றிங்க!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-81199351334079729782010-10-15T06:31:13.636+05:302010-10-15T06:31:13.636+05:30நிறைய சொல்லவேணும். பிறகு வாறன்.நிறைய சொல்லவேணும். பிறகு வாறன்.Anonymoushttps://www.blogger.com/profile/07806810823266236052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-3830500657140144092010-10-15T06:27:16.340+05:302010-10-15T06:27:16.340+05:30அருமைங்க....தம்பி.அருமைங்க....தம்பி.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-64193952106510094782010-10-15T06:24:00.667+05:302010-10-15T06:24:00.667+05:30கிரா, கழ்னியூரானுக்கு பிறகு தமிழில் ஆளில்லையோன்னு ...கிரா, கழ்னியூரானுக்கு பிறகு தமிழில் ஆளில்லையோன்னு நெனச்சேன். அடுத்த தலமுற ஆளு ரெடிப்பே.. :)<br /><br />வாழ்த்துகள் ராசாராமா.. தொடரட்டும் உம்ம பணி.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-55262449751604070962010-10-15T06:23:52.285+05:302010-10-15T06:23:52.285+05:30ராஜாராமா பின்னிட்டையா பின்னி !!ஒமக்கு கிராமத்து மொ...ராஜாராமா பின்னிட்டையா பின்னி !!ஒமக்கு கிராமத்து மொழிதான் அழகு விடாதீரு !நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-26216890679196584892010-10-15T06:15:48.264+05:302010-10-15T06:15:48.264+05:30இரவு முழுவதும் கண்விழித்து உருவான தாக்கமா?இரவு முழுவதும் கண்விழித்து உருவான தாக்கமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com