tag:blogger.com,1999:blog-4531166869130563313.post1989187008574043949..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? - காஷ்மீர் பற்றிய ஒரு பறவைப்பார்வைvinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-14671102146491391282011-01-28T09:40:38.836+05:302011-01-28T09:40:38.836+05:30தெளிவான விளக்கங்கள் அருமையான கட்டுரை விந்தை மனிதா ...தெளிவான விளக்கங்கள் அருமையான கட்டுரை விந்தை மனிதா என் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது. இந்த பதிவை பரிந்துரை செய்த கும்மி அவர்களுக்கு நன்றிசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-11447774142447763872010-08-24T18:05:07.844+05:302010-08-24T18:05:07.844+05:30அரை சதம், வாழ்த்துக்கள் ராஜாராமன்.
பாண்டவர்...அரை சதம், வாழ்த்துக்கள் ராஜாராமன்.<br /><br />பாண்டவர், கெளரவர் சண்டையால் பாரதமே அழிந்தது போல்,<br />நேரு, ஷேக் அப்துல்லா வாரிசுகள் மட்டுமே கடந்த அறுபதாண்டுகளாக<br />நடத்தும் கூத்தின் உச்சம் இது. ஒருவாறு அடங்கி இருந்த தேன் கூட்டை (காஷ்மீர்)<br />1989 டிசம்பர் 08 ல், முக்தி முகமது சையது (வி.பி.சிங் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சர்)<br />மகள் ருபியாவை JKLF தீவிரவாதிகள் கடத்த, ஐந்து தீவிரவாதிகளை (முதன்மந்திரி ஒமரின் எதிர்ப்பை மீறி) விடுதலை செயது தலையெழுத்தை மாற்றினர். அதுவரை வெறும் பேச்சாய், பகல் கனவாயிருந்த தனிநாட்டு போராட்டம் கைகளுக்கு வரலாம் என்ற நம்பிக்கையை இச்செயல் வளர்த்தெடுத்தது. இந்திய வல்லரசு வேடம், இந்த இமாலய தவறால் கலைந்து உலகத்திடம் குறிப்பாய் பாக் மற்றும் காஷ்மீர மக்களிடம் மெல்லரசாய் (SOFT STATஏ) வலுவிழந்தது கோமாளியானது.<br />வருவதை கணிக்கத் தெரியாத சுயநல அரசியல்வாதிகளால் சொர்க்க பூமி, புதைபூமிகளாக<br />மாற்றப்பட்டன. வாழ்க அரசியல், வீழ்க மக்கள்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-75108251780997777412010-08-24T15:59:44.708+05:302010-08-24T15:59:44.708+05:30//இந்திய தேசபக்தி என்பதையெல்லாம் நடு நிலையற்ற நடுவ...//இந்திய தேசபக்தி என்பதையெல்லாம் நடு நிலையற்ற நடுவண் அரசு குழி தோண்டி புதைத்து ரொம்ப நாளாகி விட்டது.......!//<br /><br />உண்மை, தேவா.... முழுமையாக ஒத்துபோகிறேன்Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-3518633619147556392010-08-24T15:53:20.751+05:302010-08-24T15:53:20.751+05:30அருமையான இடுகை.
விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர...அருமையான இடுகை.<br /><br />விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-37055284781754762392010-08-24T10:04:28.965+05:302010-08-24T10:04:28.965+05:30இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம் அரசியலால் அழிகிறது ...இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம் அரசியலால் அழிகிறது :-(சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71002535653648829402010-08-24T00:08:17.365+05:302010-08-24T00:08:17.365+05:30ஐம்பதற்கு வணக்கங்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு வந...ஐம்பதற்கு வணக்கங்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு வந்திருக்கும் படைப்பு வேகம் தொடருமானால் (தொடரும் ) விரைவில் சதம் நிச்சயம் .... காத்திருக்கிறோம் தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-30071815210799611602010-08-24T00:03:53.665+05:302010-08-24T00:03:53.665+05:30வணக்கங்கள் தோழர் !
விரிவான அலசல்கள் கொண்ட காத்திர...வணக்கங்கள் தோழர் !<br /><br />விரிவான அலசல்கள் கொண்ட காத்திரமான கட்டுரை.நன்றி தோழர்! இந்திய அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து காஷ்மீர் மக்கள் விடுதலை அடையும் நாள் வந்தே தீரும் தோழர்!<br /><br />தோழர் கே ஆர் பி யின் தளத்தில் நீங்கள் எனக்களித்த நம்பிக்கை வரிகள் இன்னமும் ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கின்றன தோழர் ! என்ன தவம் நான் செய்தனை ! இரண்டொரு நாளில் உங்களுக்கு அலை பேசுகிறேன். உடனே தொடர்பு கொள்ளாமைக்கு கோபம் கொள்ள வேண்டாம் தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-58810077067122736152010-08-23T01:57:36.211+05:302010-08-23T01:57:36.211+05:30Apologies for not typing in "Tamil"..
A...Apologies for not typing in "Tamil"..<br /><br />An excellent post...Good job...<br /><br />The whole Indian history taught in schools is totally bogus. <br /><br />The Gandhian Myth: The congress has successfully created an image that Ghandhi single handedly fought for Indian freedom..The single reason that we got freedom after 2nd world war is because Britain was heavily damaged after the war and they left all the colonies they had. Along with us countless countries got freedom.<br /><br />Bhagat singh and Bose are branded as extremists. India signed an agreement with britain that they would hand over Bose if he returns alive..what a shame..<br /><br />India rigged 1951 kashmir general election...The reason for all the chaos afterwards, just because Nehru did not want to give up his home town to another country..<br /><br />The ghandhi affiliation of nehru family and all the gimmicks and forgery of converting feros khan into ferros ghandhi..<br /><br />The sole reason that we learnt to accept curruption and our lack of fighting spirit comes from the so called non-violence as a means of victory. I support non-violence, but that was not the reason how we got freedom. <br /><br />I can't help laughing when some one talks about Indian freedom struggle and patriotism..<br /><br />Jai Hind..my god I get goose bumps!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-21406107051072857242010-08-23T00:20:07.505+05:302010-08-23T00:20:07.505+05:3050வது பதிவா தம்பி....அடிச்சி தூள் கிளப்பு...வாழ்த்...50வது பதிவா தம்பி....அடிச்சி தூள் கிளப்பு...வாழ்த்துக்கள் !dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-71791023858217849532010-08-23T00:17:26.386+05:302010-08-23T00:17:26.386+05:30அருமையான பார்வை......
இந்திய தேசத்தில் இந்தியன் எ...அருமையான பார்வை......<br /><br />இந்திய தேசத்தில் இந்தியன் என்ற முகமூடியை நமக்கு மாட்டி விட்டு தேசபக்தி என்ற மாயையில் அட்டூழியங்கள் செய்து வரும் இந்திய அரசின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வரும் காலம் வெகு தூரமில்லை தோழர்.....<br /><br />ஜெய் ஹிந்த் என்று சொன்ன தமிழனின் கருவறுக்கப்ப்ட்ட வரலாற்றையும் தனது ராணுவ சட்டையில் நட்சத்திரமாய் குத்திக் கொண்டு இருக்கும் வல்லரசுக்கனவு இராணுவத்தின் அட்டூழியங்கள் காஷ்மீரில் நடத்தும் பகிங்கர...அத்து மீறல்களை சொல்லில் அடக்க முடியாது. மக்களின் விருப்பமும் இந்திய காங்கிரசாரின் ஏகாதிபத்திய மனோபாவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது.<br /><br />இந்திய தேசபக்தி என்பதையெல்லாம் நடு நிலையற்ற நடுவண் அரசு குழி தோண்டி புதைத்து ரொம்ப நாளாகி விட்டது.......! வேண்டுமானால் அர்ஜுனும், விஜயகாந்தும் படத்தில் காட்டடும் பொய்யான ஒரு தேசபக்தியை....<br /><br /><br />காஷ்மீரின் வலி நிஜம்தான்....ஆனால் என் இனத்தை அழித்ததை எம்மால் எப்படி மறக்கமுடியும் தோழர்?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-30443025113703640712010-08-22T22:49:56.343+05:302010-08-22T22:49:56.343+05:30Creative writers are conscience keepers of humanit...Creative writers are conscience keepers of humanity என்று தமிழ் நெட் செய்தித்தளத்தில் படித்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. கவிதைகளில் உணர்வுகளையும், தரவுகள் மற்றும் ஜவஹர் லால் நேருவில் வார்த்தைகளில் காஷ்மீரிகளின் பக்கமுள்ள நியாயத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />அடிக்கடி நான் எனக்குள் சிரித்துக்கொள்ளும் விடயம் எங்களைப்போன்ற ஒடுக்கப்படுபவர்கள் யாராவது உலகத்தலைவர்கள் எங்கள் உரிமைகள் அல்லது அவலங்கள் பற்றி இரண்டு வார்த்தைகள் வாய்தடுமாறிப் பேசியது போல் பேசினாலும் அதையே ஓர் நம்பிக்கை இழையாய் பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் என்பது தான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் சிறந்த உதாரணங்கள் Hilary Clinton, David Miliband, Gordon Weiss etc. இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் பதவியில் இருக்கும் பொது அதிகம் எதையும் செய்வதில்லை. ஓய்வுபெற்று பொழுது போகாமல் அல்லது மனட்சாட்சி உறுத்தும் போது அது பற்றி புத்தகம் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வு மட்டும் தசாப்தங்களாக அடக்குமுறையில் சிக்கி விடியாமலே......!!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-48792251062896433352010-08-22T18:35:49.465+05:302010-08-22T18:35:49.465+05:3050க்கு வாழ்த்துக்கள்50க்கு வாழ்த்துக்கள்நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-69889135776327153712010-08-22T18:22:08.658+05:302010-08-22T18:22:08.658+05:30இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் விந்தை மனிதா...இதைப்பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் விந்தை மனிதா, காஷ்மீரில் மட்டும் இல்லை இந்த உலகெங்கிலும் ராணுவ வல்லூறுகளின் வேட்டை தொடர்கிறது. உண்மையான மக்கள் போராட்டங்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-19980475430031438992010-08-22T17:53:59.095+05:302010-08-22T17:53:59.095+05:30நடுநிலையோடு எழுதியதற்க்கு நன்றி நண்பரே.நடுநிலையோடு எழுதியதற்க்கு நன்றி நண்பரே.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-80291706503370209902010-08-22T17:15:52.500+05:302010-08-22T17:15:52.500+05:30சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதை மீட்டுகிறது மனிதரே !சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதை மீட்டுகிறது மனிதரே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-61236623951749890832010-08-22T15:50:08.745+05:302010-08-22T15:50:08.745+05:30//ஒரு அழகிய பெண்ணைத் தம் வசமாக்க இரு ஆண்கள் சண்டை ...//ஒரு அழகிய பெண்ணைத் தம் வசமாக்க இரு ஆண்கள் சண்டை போடும்போது அந்தப்பெண்ணின் கருத்தை யாரும் கேட்காவிட்டால் அதற்கு என்ன பொருள்? அந்தப்பெண் ஒரு மனிதஜீவி அல்ல; வெறும் அடிமை என்று எண்ணுவதாகத்தானே அர்த்தம்? அதுதான் நடக்கிறது காஷ்மீரில்.<br />//<br /><br /><br />இதை ரசித்தேன். :))<br /><br />வாழ்த்துகள்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-53168413947937373692010-08-22T13:25:30.738+05:302010-08-22T13:25:30.738+05:30பாடநூல்களை மட்டும் படித்து, அதுதான் வரலாறு என்று ந...பாடநூல்களை மட்டும் படித்து, அதுதான் வரலாறு என்று நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களைத் தெளிவு பெற வைக்கும் நல்ல முயற்சி. <br /><br />இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காஷ்மீர மக்கள், வீதியில் இறங்கி போராட பெருமளவில் முன்வரவில்லை. அதுதான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும், தேசபக்தி வியாபாரிகளுக்கும் பெரிதும் துணை நின்றது. இப்பொழுது கல்லும் ஆயுதம் என்று மக்கள் வீதியில் இறங்கியிருப்பது போராட்டத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. <br /><br />ஏற்கனவே, கலையகம் தளத்தில் கல்லும் ஆயுதம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது.<br />http://kalaiy.blogspot.com/2010/07/blog-post_807.html<br /><br /><br />வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களைப் பற்றியும் ஒரு பறவைப் பார்வை பதிவினை இடுங்கள். <br /><br />நன்றி!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-27139269440382894542010-08-22T12:39:21.618+05:302010-08-22T12:39:21.618+05:30ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் .....ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் .....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-56698599203503677442010-08-22T11:06:25.437+05:302010-08-22T11:06:25.437+05:30நல்ல பார்வை .. இன்னும் விரிவாக இதனைப் பார்க்க வேண்...நல்ல பார்வை .. இன்னும் விரிவாக இதனைப் பார்க்க வேண்டும்.. பொருளாதார பலமும்.. அரசியல் பலமும் சேர்ந்துகொண்டு மக்களை திசை திருப்ப எல்லா அரசுகளுக்கும் இப்படியொரு தேவை இருக்கிறது... ஒரு ஊர் வாழ நான்கு பேரை பலி கொடுத்தால் தப்பில்லை எனும் தப்பான கொள்கையை கையில் வைத்துக் கொண்டு ஊரையே கொளுத்துகின்றனர்...<br /><br />காஷ்மீர் மட்டுமன்றி மொத்த இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுத்துவிட்டு அமெரிக்க போன்று ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறுவதுதான் தீர்வு ... ஒரு நாள் மாறும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com