tag:blogger.com,1999:blog-4531166869130563313.post1034078236034956099..comments2024-01-19T14:17:25.385+05:30Comments on விந்தைமனிதன்: கவிதைகள் விற்பவன்vinthaimanithanhttp://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4531166869130563313.post-7854356944004333732012-01-28T18:46:42.502+05:302012-01-28T18:46:42.502+05:30அருமையா இருக்கு... பாராட்டுக்கள் நண்பா :-)அருமையா இருக்கு... பாராட்டுக்கள் நண்பா :-)Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர்https://www.blogger.com/profile/07884144558149989387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-18268473403422106322010-08-30T17:02:47.135+05:302010-08-30T17:02:47.135+05:30விற்பனக்கு கனவுகளாய்,காதலாய்,கல்வியாய்,அரச...விற்பனக்கு கனவுகளாய்,காதலாய்,கல்வியாய்,அரசியலாய்,அதிகாரமாய், ஆயிரம் வந்தாலும்,<br />விற்பனயாவது, சமையல் கலையும், சமைத்த கலவியும் தான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-41963000027625372132010-08-29T09:13:06.167+05:302010-08-29T09:13:06.167+05:30அருமைஅருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-19958494788540514612010-08-29T09:04:13.224+05:302010-08-29T09:04:13.224+05:30மார்க்கெட்டிங் தேவைபடுகிற உலகத்தில் மனிதர்கள் ஜரிக...மார்க்கெட்டிங் தேவைபடுகிற உலகத்தில் மனிதர்கள் ஜரிகைதாளில் சுற்றித்தரப்படும் செயற்கை சுவர்க்கம் வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர்.. பிளாட்பார வாசிகள் இன்னொரு நூற்றாண்டை கடந்த பின்னும் இருப்பார்கள் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-63008524778228255512010-08-28T17:52:17.698+05:302010-08-28T17:52:17.698+05:30கூர்மையான சிந்தனை இது கவிஞரே! பால் மாந்திய குழந்தை...கூர்மையான சிந்தனை இது கவிஞரே! பால் மாந்திய குழந்தையின் உதட்டுப் புன்னகையில் தெறிக்கும் கவிதை எல்லாம் பிளாட்பாரம் நீங்கி ஒருநாள் அரங்கேறி எதிரொலிக்கும். அன்று உம் சிந்தனையை உலகம் புரிந்து கொள்ளும்.வாழ்த்துக்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-86993527821928683102010-08-28T14:04:52.743+05:302010-08-28T14:04:52.743+05:30இப்டி சொல்லியே இந்தக்கவிதை
விற்பனையாகிவிட்டது,, :...இப்டி சொல்லியே இந்தக்கவிதை <br />விற்பனையாகிவிட்டது,, :-)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-69148307124975694222010-08-28T14:02:37.488+05:302010-08-28T14:02:37.488+05:30நல்ல படைப்பு நண்பரேநல்ல படைப்பு நண்பரேVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-47179889009806871732010-08-28T10:39:18.521+05:302010-08-28T10:39:18.521+05:30அடிச்சு டின்னு கட்றதுன்னு கேள்வி பட்டிருக்கேன்...
...அடிச்சு டின்னு கட்றதுன்னு கேள்வி பட்டிருக்கேன்...<br /><br />உன் கவிதகள் மூலம் செஞ்சுகிட்டு இருக்கப்பா.. நீ....!<br /><br /> பதிவுலகமே.... நீ நின்று கவனிக்கப்படவேண்டிய படைப்பாளி என் தம்பி விந்தை மனிதன்!<br /><br /> வாழ்த்துக்கள் பா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-49594826834977760372010-08-28T08:02:49.319+05:302010-08-28T08:02:49.319+05:30///இல்லையெனில்
'உதடுகள் கவ்வும் காதலை'
ஜரி...///இல்லையெனில்<br />'உதடுகள் கவ்வும் காதலை'<br />ஜரிகைதூவி விற்கலாம்///<br /><br />இதை தான் அனேக பேர்கள் கவிதை என்கின்ற போர்வையில செய்து கொண்டிருக்கிறார்கள்! கவிதை அருமை! நேரம் கிடைக்கும் போது நம்ப பக்கம் வாங்க நண்பரே!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-74446567549029388782010-08-28T05:16:33.573+05:302010-08-28T05:16:33.573+05:30//எப்போதும் குறையாத மவுசு
ஏழைக்குடிசையின் கூரைக்கி...//எப்போதும் குறையாத மவுசு<br />ஏழைக்குடிசையின் கூரைக்கிடையில்<br />வழியும் நிலாவுக்கு//<br /><br />அருமை அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-30108814825577011832010-08-28T04:09:41.960+05:302010-08-28T04:09:41.960+05:30என்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும், மனிதர்கள் முதற்...என்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும், மனிதர்கள் முதற்கொண்டு இயற்கை வரை அதனதன் இயல்புகளோடு கலைக்காமல் ரசிக்கும் போது எல்லாமே எனக்கு கவிதையாய் தெரிகிறது.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4531166869130563313.post-23021512161991739222010-08-28T01:38:15.136+05:302010-08-28T01:38:15.136+05:30அருமை அருமை மனிதரே.எல்லாமே வியாபாரமாகும் உலகில் இய...அருமை அருமை மனிதரே.எல்லாமே வியாபாரமாகும் உலகில் இயற்கையும் <br />வறுமையும் தப்பி இருக்கிறதோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com